டாக்சி

பயணி ஒருவர் டாக்சியின் பின்பகுதிக்குள் செல்வதைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வலம்வருவதைத் தொடர்ந்து, அதன் தொடர்பில் கம்ஃப்ர்ட் டெல்குரோ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தோக்கியோ: ஜப்பானிய அதிகாரிகள் ஏப்ரல் 1 முதல் தனியார் வாடகைக் கார் சேவைகள் மீதான சில தடைகளை நீக்கவுள்ளனர்.
தாங்கள் வழங்கும் போக்குவரத்துச் சேவைகளில் இடையூறு ஏற்பட்ட ஒரு மணிநேரத்துக்குள் டாக்சி நிறுவனங்களும் தனியார் வாடகை வாகன நிறுவனங்களும் பயணிகள், ஓட்டுநர்கள், நிலப் போக்குவரத்து ஆணையம் என மூன்று தரப்புக்கும் தெரியப்படுத்தவேண்டும்.
டாக்சி, தனியார் வாடகை கார் சேவைகள் திருப்தி தருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுத்தோறும் பொதுப் போக்குவரத்து மன்றம் நடத்தும் ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
செயற்கைக்கோள் வழி செயல்படும் மின்னிலக்க சாலைக் கட்டணம் (‘இஆர்பி’) 2.0வுக்காக டாக்சி ஓட்டுநர்கள் அவர்களது காரில் புதிதாக கருவிகள் பொருத்தி வருகின்றனர்.